தொழில் முனைவோர் சந்திப்புக்காக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்து டன் (ஐஎஸ்டிசி) சுகாதாரத்துறை ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொழில் முனைவோர் சந்திப்புக்காக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்து டன் (ஐஎஸ்டிசி) சுகாதாரத்துறை ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.